தமிழக மது கடைகளில் இருக்கும் கூட்டத்தை பார்த்து, நாம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்று என் தாய் உட்பட பலர் கேட்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80-கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது ட்வீட்டர் பாக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘தமிழக மது கடைகளில் இருக்கும் கூட்டத்தை பார்த்து, நாம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்று என் தாய் உட்பட பலர் கேட்கின்றனர். ஒருவர் குடிப்பதனால் அவர் குடும்பம் கஷ்டப்படுகிறது. மேலும், பலர் குடிப்பழக்கம் இல்லாமல் வறுமையால் கஷ்டப்படுகின்றனர். அதனால், தொடர்ந்து உதவி செய்வோம் என தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…
AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…
Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…
சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …
Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…