இன்று பிக் பாஸ் வீட்டில் பணத்தை பெற்றுக்கொண்டு ஒருவர் வெளியாகவுள்ள நிலையில், யார் வெளியேற தயாராக உள்ளார்கள் என கேட்கப்பட்டுள்ளது.
இன்றுடன் 102 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல யாரவது ஒருவர் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேற வேண்டும். கடந்த சீசனில் கவின் 5 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார்.
அது போல இந்த முறை கேபி, ஆரி, ரியோ, சோம், ரம்யா, பாலாஜி ஆகிய 6 பேரில் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேற போவது யார் என இன்று கேட்கப்பட்டுள்ளது. ஆரி பண பெட்டியின் அருகில் செல்வது போல காண்பிக்கப்பட்டாலும், கேபி தான் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ,
Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய…
Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது…
Rahul Gandhi : மோடிக்கு நெருக்கமான 22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வசூல் செய்யப்படும் என ராகுல் காந்தி…
Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு 'லவ் ப்ரைன்' எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சீன பத்திரிகையின் அறிக்கை சீனாவில்…
Sunrisers Hyderabad : ஹைதராபாத் அணி பேட்டிங் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
Nitin Gadkari : தேர்தல் பிரசாத்தின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின்…