சென்னை வண்டலூர் பூங்காவில் உயிரிழந்த வெள்ளைப்புலி..!

சென்னை வண்டலூர் பூங்காவில் நேற்று ஆண் வெள்ளைப்புலி உயிரிழந்துள்ளது.

சென்னையில் உள்ள வண்டலூர் பூங்காவில் கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும்,  மே மாதத்தில் வண்டலூர் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், அதில் 2 சிங்கங்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் இருக்கும் ஜோடி வெள்ளைப்புலிகளில் ஆண் வெள்ளைப்புலி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் படி, டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் இருந்து சென்னை வண்டலூர் பூங்காவிற்கு பீஷ்மர், அணு என்ற ஜோடி வெள்ளைப்புலிகள் கொண்டுவரப்பட்டன.

இந்த ஜோடி புலிகள் ஐந்திற்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றுள்ளது. மேலும், 17 வயதான ஆண் வெள்ளைப்புலி பீஷ்மர் உயிரிழந்துள்ளது.

இந்த வெள்ளைப்புலியின் இறப்பு வயது முதிர்வால் ஏற்பட்டதா? இல்லை கொரோனாவால் ஏற்பட்டதா? என்று பிரேத பரிசோதனை ஆய்வுகளில் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

8 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

9 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

10 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

11 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

11 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

12 hours ago