பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதிகளை இறுதி செய்ய அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தை.
அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது, ஆனால் எந்தந்த தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர். பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தந்த தொகுதிகள் என இறுதி செய்ய அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டல் லீலா பேலஸில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டுள்ள நிலையில், பாமக நிர்வாகிகள் ஜிகே மணி மற்றும் ஏகே மூர்த்தி அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளனர் என கூறப்படுகிறது. பாமக கேட்கும் தொகுதிகளில் சிலவற்றை பாஜகவும் வலியுறுத்துவதால் பேச்சுவார்த்தை நடத்த பாமகவினருடன் ஆலோசனை நடத்தப்படுகிறது என கூறப்படுகிறது.
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…
ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…