2014இல் மோடி அரசு பதவிக்கு வந்ததும் மக்களுக்கு ஏதாவது செய்யும் என எதிர்பார்த்தோம்- அன்னா ஹசாரே

2014இல் மோடி அரசு பதவிக்கு வந்ததும் மக்களுக்கு ஏதாவது செய்யும் என எதிர்பார்த்தோம் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்னா ஹசாரே கூறுகையில், கடந்த 5 ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. 2014இல் மோடி அரசு பதவிக்கு வந்ததும் மக்களுக்கு ஏதாவது செய்யும் என எதிர்பார்த்தோம். மத்திய அரசை கண்டித்து ஜனவரி 30 முதல் ரலேகான் சித்திக்கில் மீண்டும் உண்ணாவிரதம்  என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

Leave a Comment