மாநில அரசு என்ன செய்கிறது?மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.அந்த உரையில், அண்ணாவும், கருணாநிதியும் போராடிய மாநில சுயாட்சிக்கு எதிராக, ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே கல்விமுறை, ஒரே மொழி என்று உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு கூட்டாட்சிக்கு எதிரான நிலை உண்டாகும் போது ஆர்ப்பரித்து நிற்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் ஆர்ப்பரித்து நிற்கவேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது? என்றும் கேள்வி எழுப்பினார் மு.க.ஸ்டாலின்.