3 எம்எல்ஏக்களுக்கும், ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்?முதலமைச்சர் பழனிச்சாமி

3 எம்எல்ஏக்களுக்கும், ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்?முதலமைச்சர் பழனிச்சாமி

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி கூறுகையில்,இடைத்தேர்தலில் தோல்வி பயம் காரணமாகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வருகிறார்.3 எம்எல்ஏக்களுக்கும், ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம். இதன் மூலம் திமுக, அமமுகவுக்கு இடையேயான உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார்.உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு நேரத்தில் திமுக தான் நீதிமன்றத்திற்கு சென்று தேர்தலை நிறுத்தியது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *