மன்சூர் அலிகான் தனது வித்தியாசமான முறையில் மேற்கொண்டு, மக்களை கவர்ந்து வருகிறார். அவர் போட்டியிடும் தொகுதியில், எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அயர்ன் பண்ணுபவரின் கடைக்குள் சென்று, நான் அயர்ன் பண்ணுகிறேன் என்று சொன்னார். பின், ஒரு துணியை எடுத்து இஸ்திரி போட்டு கொண்டே இருந்தவர், “எனக்கு ஓட்டு போடலைன்னு வெச்சுக்குங்க.. இந்த துணியில ஓட்டை போட்டுடுவேன்” என்று செல்லமாக மிரட்டயுள்ளார். இதனை கேட்ட கடைக்காரர் சிரித்துவிட்டார்.