பொதுமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துளளார். ” தமிழக மக்கள் அனைவரும் நம்பிக்கை, மகிழ்ச்சி அளிக்கும் ஆண்டாக இந்த தமிழ் புத்தாண்டு அமைய வாழ்த்துக்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment