இந்தியா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து கொண்டிருக்கும் 5-வது டெஸ்ட் போட்டியில், ரோஹித் ஷர்மாவும்,கில்லும் சதம் விளாசி ஆட்டமிழந்தனர்.
இதில் ரோஹித் சர்மா அணியின் மூத்த வீரராகவும், அணியின் கேப்டனாகவும் தனது பொறுப்பான ஆட்டத்தை இந்திய அணிக்காக செய்து உள்ளார்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 30-வயதுக்கு மேல் சர்வதேசிய கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த பட்டியலில் ரோஹித் சர்மா 4-வதாக இடம் பிடித்துள்ளார்.
அவர் அடித்த இந்த சத்தத்தின் மூலம், இந்த தொடரில் 2 முறையாகவும், டெஸ்ட் கேரியரில் 12-வது முறையாக பூர்த்தி செய்துள்ளார்.
டெஸ்ட் உலகக்கோப்பையில் (WTC)-யில் இதோடு 9-வது முறையாகவும் பூர்த்தி செய்துள்ளார்.