Cinema

10 மணிக்கு மேல் அத பண்ணவே பிடிக்காது! நடிகை டாப்ஸி ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி.

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் திரைப்படங்களும் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை டாப்ஸி தனக்கு 10 மணிக்கு மேல் பார்ட்டிகளில் கலந்து கொள்வது பிடிக்கவே பிடிக்காது என்ற கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய டாப்ஸி "பெரிய நடிகர்களுக்கு நான் மெசேஜ் அனுப்புவதாக சிலர் சொன்னார்கள். அதன் பிறகுதான் அவர்கள் என்னை விழாவுக்கு அழைப்பார்கள் என்று கேள்விப்பட்டேன்.

ஆனால், அது கொஞ்சம் கூட உண்மை இல்லை. எனக்கு இரவு நேரங்களில் வெளியே செல்ல பிடிக்காது.

எனக்கு புகைபிடிக்கும் பழக்கமோ,போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கமோ இல்லை. தெரியாதவர்களுடன் பார்ட்டி வைக்கும் எண்ணம் சத்யமாகவே  எனக்கு இல்லை.

ஏனென்றால்  அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. பார்ட்டிகளுக்கு வரவில்லை என்றால் வேலை செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை.

இப்படி பார்ட்டி செய்வதால் பாலிவுட்டில் பிரபலமாவது மிகவும் எளிதானது.

அதுமட்டுமின்றி,இரவு 10 மணிக்குப் பிறகு பார்ட்டியில் ஈடுபடுவது சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது எனவும் நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?