26 மாவட்டங்களில் இயல்பைவிட வெயிலின் அளவு அதிகரிக்கும் – வானிலை மையம்..!!

 26 மாவட்டங்களில் இயல்பைவிட வெயிலின் அளவு அதிகரிக்கும் சென்னை வானிலை மையம் தகவல். 

தமிழகத்தில் சென்னை உட்பட 26 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 4 – 6 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றம் போக்குவரத்து காவலர்கள் நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்து வெளியில் வேலை, ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.