இலவசமாக கல்வியை முதலில் கொடுப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கூறுகையில், ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி.டெல்லியை நீக்கிவிட்டு அரசியல் செய்ய முடியாது, நான் இந்தியன் ஆனால் முதலில் தமிழன்.இலவசமாக கல்வியை முதலில் கொடுப்போம், மக்களின் பணத்தை மக்களிடம் கொடுப்பதில் தவறில்லை என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.