நாங்கள் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என கெம்பீரமாக சொல்வோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில், தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையின் (75-ஆம் ஆண்டு) பவளவிழா நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

சென்னையில், தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையின் (75-ஆம் ஆண்டு) பவளவிழா நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அப்போது அந்த நிக்வில் பேசிய அவர், இந்த திருச்சபை இன்னும் நூற்றாண்டு விழா காண  வாழ்த்துகிறேன்.

தேர்தலில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுஹாம். அந்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என கம்பீரமாக சொல்வோம். மக்களுக்கு பணியாற்றுகின்ற அரசாக, உங்கள் உருவாக்கி தரப்பட்டுள்ள அரசாக இந்த அரசு என்றைக்கும் இருக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.