ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்வதற்கு, நாங்கள் கருத்துச் சொல்ல தயாராக இல்லை- ஜெயக்குமார்..!

 பாஜகவில் ஆளாளுக்கு ஒரு கருத்து கூறுகிறார்கள், இதற்கு கருத்து கூற முடியாது அமைச்சர் ஜெயக்குமார்.

பாஜக, திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் எனநேற்று  பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார். இது குறித்து,  சென்னையில் இன்று செய்தியளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இதை பாஜகவின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. பாஜக மாநிலத் தலைவர்,  பொறுப்பாளராக உள்ள அகில இந்தியத் தலைவர்கள் சொன்னால்தான் நாங்கள் எங்களின் கருத்தைச் சொல்ல முடியும்.

#BREAKING: தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி மாறலாம்.. பொன் ராதாகிருஷ்ணன்..!

பாஜகவில் உள்ளவர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்வதற்கு, நாங்கள் எங்கள் கருத்தைச் சொல்வதற்குத் தயாராக இல்லை.எங்களை பொறுத்தவரை கூட்டணியை மதிப்பவர்கள் நாங்கள். திமுகவை பொறுத்தவரை தெரியும் எந்த அளவிற்கு கூட்டணிக் கட்சிகளை மதிக்கிறார்கள் என்பது, சமீபத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், கூட்டணியில் இருப்பவர்களை ஒருமையில் பேசினார். அந்தப் மாதிரி நான் பதில் சொல்ல விரும்பவில்லை என கூறினார்.

தமிழகத்தைக் கொள்ளையடித்தது திமுகதான் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

murugan
Tags: #Jayakumar

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

6 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

7 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

10 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

10 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

10 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

11 hours ago