பவானி சாகர் அணைக்கு 1796 அடி அளவுக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து தற்பொழுது 1796 கன அடியாக அதிகரித்து உள்ளது .

தென் தமிழகத்தின் மிக பெரிய அணையும், தமிழகத்தின் 2 வது பெரிய அணையாகவும் உள்ள ஈரோடு மாவட்டத்தின் அணை தான் பவானி சாகர். 105 அளவு கொள்ளளவு கொண்ட இந்த ஆணை தன ஈரோட்டின் சிறப்பு என்றே சொல்லலாம். 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கி நல்ல மழை பெய்தது. அணைக்கு நீர்வரத்து 456 கனஅடியில் இருந்து 1,796 கனஅடியாக இன்று அதிகரித்து உள்ளது. 

பவானி சாகர் அணியிலும் தற்பொழுது நீர்மட்டம் 7946 அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

author avatar
Rebekal