பொன்.ராதா தனது சொத்துக்களை விற்று முன்னுதாரணமாக காட்ட வேண்டும் – திருநாவுக்கரசர்

மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தனது சொத்துக்களை விற்று முன்னுதாரணமாக காண்பிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சம் எதுவும் கிடையாது, நிறைய பேர் இருக்கிறார்கள்  என்று கூறிய அவர்  5 ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தனது சொத்துக்களை விற்று முன்னுதாரணமாக காட்ட  வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் பொன்.ராதாகிருஷ்ணன் இது குறித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha