வீடியோ: மூன்று பேருக்கு இடையில் விழுந்த பந்து.. பிடிக்காமல் வேடிக்கை பார்த்த ஹைதராபாத் வீர்ரகள்!!

  • ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சஞ்சு சாம்சன் அடித்த பந்தை மூன்றுஹைதராபாத் வீரர்கள் விட்டு விட்டு வேடிக்கை பார்த்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். இந்த போட்டியில் 16-வது ஓவரில் அவர் 58 ரன் மட்டுமே எடுத்து இருந்தார். அப்போது சித்தார்த் கவுல் வீசிய பந்தில் தூக்கி அடித்தார்.

அந்த பந்து உயரே சென்ற போது இந்த கேட்சை பிடிக்க வந்த ஹைதராபாத் வீரர்கள் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ, சுழற் பந்துவீச்சாளர் ரஷத் கான் பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல் ஆகியோர் பிடிக்காமல் நின்றிருந்தனர்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது…

 

 

இதன் பின்னர் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் சதம் விளாசினார் இதன் பிறகு அவர் 55 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் ராஜஸ்தான் அணி 192 ரன்கள் குவித்ததே இந்த கேட்ச் பிடிக்க பெற்றிருந்தால் சஞ்சு சாம்சன் சதமடித்து இருக்க மாட்டார்

author avatar
Srimahath

Leave a Comment