மணிரத்னத்தின் ‘பம்பாய்’படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விக்ரம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம் . தற்போது கோப்ரா, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகன் துருவுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார் .இந்த நிலையில் இவரது திரைப்பயண வாழ்க்கையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் பட வாய்ப்பை தவற விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பம்பாய்.இதில் அரவிந்த் சாமி,மனிஷா கொய்ராலா ஆகியோர் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தனர் . ஆனால் அந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க அணுகியது விக்ரமை தானாம்.ஆனால் அப்போது அவர் புதிய மன்னர்கள் படத்திற்க்காக தாடி வளர்த்திருந்ததாகவும், ஆனால் பம்பாய் படத்தில் நடிக்க தாடியை எடுக்கவேண்டும் என மணிரத்னம் கூறியதால் தான் அவரால் பம்பாய் படத்தில் நடிக்க இயலாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…
Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…
Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…
The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…
Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…