டிசம்பர் 1 முதல் டெல்லி-லண்டன் இடையே விமானம் இயக்கம் – விஸ்டாரா

விஸ்டாரா இன்று டெல்லி-லண்டன் இடையே விமானங்களின் எண்ணிக்கையை நவம்பர் 21 முதல் அதிகரிக்கும் என்று விஸ்டாரா கூறியுள்ளது.

விஸ்டாரா ஒரு அறிக்கையில், வாரத்திற்கு நான்கு விமானங்களுக்கு பதிலாக நவம்பர் 21முதல் டெல்லி-லண்டன் பாதையில் வாரத்திற்கு ஐந்து விமானங்களை இயக்கும் என்றும் டிசம்பர் 1 முதல் டெல்லி மற்றும் லண்டன் இடையே தினசரி விமானத்தை இயக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியாவில் மார்ச் 23 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.