கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கு கோலிக்கு ஓய்வு: புதிய கேப்டன் நியமனம்!!

கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கு கோலிக்கு ஓய்வு: புதிய கேப்டன் நியமனம்!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்கியது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் தொடர்ந்து ஓய்வு இல்லாமல் ஆடிவரும் விராட் கோலிக்கு கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளது பிசிசிஐ.

author avatar
Srimahath
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *