விழுப்புரத்தில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு…!!!

விழுப்புரத்தில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவினர் 2 நாட்களுக்கு டி.எஸ்.பி.தேவநாதன் தலைமையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் பணியில் ஈடுபடுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *