தளபதியின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குவதை தளபதியின் மகள் உறுதி செய்துள்ளார்.
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வெற்றிமாறன். அதனையடுத்து பல படங்களை தனுஷூடன் இணைந்து இயக்கி பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அது மட்டுமின்றி தனஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் மற்றும் வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் இணைந்து காக்கா முட்டை உட்பட பல படங்களை தயாரித்தும் வெற்றியை பெற்றிருந்தது.
தற்போது இயக்குநர் வெற்றிமாறன் சூரி அவர்களை வைத்து ஒரு படத்தையும், சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் இயக்கவுள்ளார்.சமீபத்தில் இவர் விஜய் அவர்களுக்காக கதை எழுதும் பணியை ஆரம்பித்துள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில் intru தனது பிறந்தநாளை கொண்டாடும் வெற்றிமாறன் அவர்களுக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் தளபதி விஜய்யின் மகளான திவ்யா அவர்கள் வெற்றிமாறன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, சூர்யாவுடன் ஆன வாடிவாசல் படத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், தனது அப்பாவுடனான அடுத்த புராஜெக்ட்டுக்காக செம வெயிட்டிங்கில் உள்ளதாக கூறியுள்ளார். இதிலிருந்து தளபதி 66 படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் என்று கருதப்படுகிறது.
Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது…
Food Safety Department: திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை,…
Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…
VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…
RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று…
TN Yellow Alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு…