சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்ட நிலையில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக வருகின்ற மே 17ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சென்னையில் கெரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளதால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வியாபாரிகள் முன்கூட்டியே வாங்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதிக விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளனர். இதில் 30ரூ விற்கப்பட்ட வெண்டைக்காய் தற்போது 60ரூக்கு விற்கின்றனர். அதேப்போல் 60ரூ விற்கப்பட்ட அவரைக்காய் 100ரூக்கும், 40ரூ விற்கப்பட்ட பச்சை மிளகாய் 100ரூக்கு விற்று வருகின்றனர்.
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…