கோவை மாவட்டம் குனியமுத்தூர் சரஸ்வதி நகரில் நடராஜன் என்பவர் அவரது குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தபோது வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் மர்ம நபர்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் சரஸ்வதி நகரில் நடராஜன் என்பவர் அவரது குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தபோது வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் மர்ம நபர்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.