வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை…!!!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் சரஸ்வதி நகரில் நடராஜன் என்பவர் அவரது குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தபோது வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் மர்ம நபர்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment