தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டி-யில் வரிவிலக்கு இல்லை- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்..!

தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டி-யில் வரிவிலக்களிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 43 வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.நடப்பாண்டில் நடைபெற்ற முதல் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இதுவாகும்.அந்த கூட்டத்தில் மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு கோர மாநிலங்கள் வலியுறுத்தின.
அதனைத் தொடர்ந்து,காணொலி மூலம் நடைபெற்ற, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவுகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.அப்போது பேசிய அவர், “வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு இறக்குமதி ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்கப்படும்.மருத்துவ ஆக்சிஜன்,ஆக்சிஜன் செறிவூட்டிகள்,போக்குவரத்து சாதனங்கள், கொரொனா பரிசோதனை கருவிகள் மற்றும் தடுப்பூசி போன்றவற்றுக்கு இந்த ஐஜிஎஸ்டி வரி விலக்கு பொருந்தும்.
மேலும் கருப்பு பூஞ்சைக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆம்போடெரிசின் பி மருந்து மீதான IGST வரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்”,என்று கூறினார்.
இந்நிலையில்,தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டியில் விலக்களிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Recent Posts

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

42 mins ago

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…

45 mins ago

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…

46 mins ago

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

2 hours ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

2 hours ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

3 hours ago