வாய் புண்…. வயிற்று புண் ஆற சிறந்த வழிகள்…!!!

வேகமான உலகில் வேலை பளு, அவசரமான பயணத்தால் நம்மில் அநேகர் உணவையே மறந்து விடுகிறோம். இதனால் முதலில் வயிற்று புண் ஏற்படுகிறது. வயிற்று புண் இருந்தாலே வாயில் புண் ஏற்படும். இதனை ஆற்றுவதற்கு இதை செய்து பாருங்க.
தினமும் காலையிலும், மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டு சாப்பிட்டால் வாய் புண் மற்றும் வயிற்று புண் விரைவாக குணமாகிவிடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment