உத்தரகாண்ட் மாநிலத்தின் மகிளா காங்கிரஸ் தலைவர் சரிதா ஆர்யா பாஜகவில் இணைந்துள்ளார்.
உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மகிளா காங்கிரஸ் தலைவர் சரிதா ஆர்யா அவர்கள் தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார்.
முன்னதாக நைனிடால் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக சரிதா தெரிவித்த நிலையில், கட்சியினர் அவர் அந்த தொகுதியில் நிற்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை எனவும், இதனால் தான் அவர் பாஜகவில் இணைந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இன்று சரிதா அவர்கள் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி அவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகிறது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப்…
ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…
Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக…
LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை…
Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…