பிரபல நடிகை ஊர்வசி ராவுடலா தனது அட்டகாசமான நடிப்பாலும், அழகிய உடல் அமைப்பாலும் பலரால் ரசிக்கப்பட இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு தற்போது 25 மில்லியன் பாலோயர்ஸ்கள் வந்துள்ளனர்.
எனவே தனது இன்ஸ்டாப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நம்மை மகிழ்ச்சியாக வைப்பவர்களுக்கு நாம் எப்பொழுதும் நன்றி சொல்ல வேண்டும். நன்றி சொல்வது நல்ல பழக்கம், என் உலகத்தை பிரகாசம் ஆக்கியதற்கு நன்றி என கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…
AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…
Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…
சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …
Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…