திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 20ம் தேதி நடக்க உள்ளதாக துரை முருகன் அறிவிப்பு.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் 20-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும் என்றும் அதுபோது, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறும் துரை முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்.
நாள்: 20-05-2023, காலை 10.30 மணி
– பொதுச்செயலாளர் திரு @katpadidmk அவர்கள் அறிவிப்பு pic.twitter.com/y0utpsOTOV
— DMK (@arivalayam) May 12, 2023