உ.பி. மருத்துவமனை ஊழியர் உயிரிழந்தது தடுப்பூசிக்கு தொடர்பில்லாதவர் என்று கூறபடுகிறது.
உத்தரபிரதேச மொராதாபாத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்ட மருத்துவமனை ஊழியர் நேற்று மாலை உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த மருத்துவமனை ஊழியர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசியை அவர் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு பெற்றிருந்தார் என தெரியவந்ததுள்ளது.
ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் மஹிபால் சிங் இறந்ததற்கு காரணம் மாரடைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடப்பட்டதினால் உயிரிழக்கவில்லை என சி.எம்.ஓ தெரிவிகப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் இந்தியா இதுவரை 70.89 சதவீத தடுப்பூசி போட்டுள்ளது. மொத்தம் 316,375 பயனாளிகளில், 224,301 பேர் இந்தியாவில் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…