கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது முதல் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் காரண தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார்.

பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தனது முதல் டோஸான அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியைப் பெற்றார். மேலும், அவர் எந்தவித பக்க விளைவையும் உணரவில்லைஎன்று கூறி பொதுமக்களும் இதைச் போடும்படி கேட்டுக்கொண்டார்.

56 வயதான போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, வைரஸால் பாதிக்கப்பட்டு மூளைக்குள்ளான குழாய் வழியாக ஆக்ஸிஜனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube