முகக்கவசம் அணிந்திருந்த சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பந்தை பரிசாக வழங்கிய உதயநிதி.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுறுசுறுப்பாக பல பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் நிவாரண பொருட்களை வழங்குதல், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், இவர் நடேசன் சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நின்ற சிறுவர்கள், கொரோனா தடுப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து முறையாக முக கவசம் அணிந்து இருந்தனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பந்து வழங்கினார்.
மேலும் அவர் நேற்று இரவு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள இரவு நேர நகர்புற வீடற்றோர் காப்பகங்கள் மேற்றும் அரவணைப்பகத்தை ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு உணவளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…