காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா குறித்து நேற்று விமர்சித்திருந்த நிலையில், இன்று மத்திய அரசின் கொரோனா கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், அனைத்து மக்களும் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வது இல்லை.
எனவே தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா குறித்து நேற்று விமர்சித்திருந்த நிலையில், இன்று மத்திய அரசின் கொரோனா கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக விமர்சித்துப் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கொரோனாவை கட்டுப்படுத்தும், முதல் நடவடிக்கை துக்ளக் லக்கடவுனை அமல்படுத்தியது. இரண்டாவது வழிமுறை மக்களை மணியடிக்க செய்தல், மூன்றாவது வழிமுறை கடவுளைத் துதித்துப் பாடுதல்’ என பதிவிட்டுள்ளார்.
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…