பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் TTV தினகரனின் காளை வெற்றி!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் காளையும் கலந்து கொண்ட நிலையில், இந்த காளை தற்போது வெற்றி பெற்றுள்ளது.

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு இந்த போட்டி தொடங்கிய நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில்  800 காளைகள்  மற்றும் 651 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டுபோட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிகட்டு போட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் காளையும் கலந்து கொண்ட நிலையில், இந்த காளை தற்போது வெற்றி பெற்றுள்ளது. இந்த மாட்டை பிடிக்க சென்ற மாடுபிடி வீரர் காயமடைந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.