சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு ஆயுத விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு நீடிக்கும் மத்தியில் 1.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் உட்பட மூன்று ஆயுத அமைப்புகளை கொண்ட ஆயுதங்களை தைவானுக்கு விற்க ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த புதன்கிழமை அறிவித்தது.
மேலும், 135 துல்லியமான நில-தாக்குதல் ஏவுகணைகள், அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் தைவானுக்கு அதன் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக பயிற்சி அளிக்க ஒப்புதல் அளித்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
“இந்த ஆயுத விற்பனை அமெரிக்கா, நமது ஒட்டுமொத்த பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில், நம் நாட்டிற்கு உதவுகிறது என்பதை காட்டுகிறது” என்று தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…