இன்று நள்ளிரவு முதல் லாரி வாடகை உயர்கிறது – லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு!

இன்று நள்ளிரவு முதல் லாரி வாடகை உயர்கிறது – லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு!

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகை லாரி வாடகையையும் உயர்த்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு எடுத்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகை லாரி வாடகையையும் 30% உயர்த்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளதாககூறப்படுகிறது. லாரி வாடகை உயர்த்தப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள்,உணவு பொருட்களின் விலை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த வாரங்களில் பெட்ரோல, டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில், லாரி வாடகையை உயர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube