திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி தினேஷ் திரிவேதி பதவி விளக்கியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் தீவிரம் வருகிறது. அதேநேரத்தில் பாஜகவும் ஆட்சியை பிடிக்க தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் தனது பிரச்சாரத்தில் மம்தா கூறுகையில், நான் உயிருடன் இருக்கும் வரை பாஜகவை ஆட்சி அமைக்க விட மாட்டேன் என தெரிவித்தார். இந்நிலையில், மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி தினேஷ் திரிவேதி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறை காரணமாக பதவி விலகியதாக தெரிவித்தார். சமீபகாலமாக திரிணாமூல் காங்கிரஸில் இருந்து சிலர் விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…
சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …
Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…
Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…
Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…