2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்….!

ஆக்கபூர்வமான கோரிக்கையை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள், முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட  நிலையில், தொடர்ந்து, 2-வது நாளாக இந்த போராட்டம் தொடர்கிறது.

இதனால், பல இடங்களில் அரசு பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பெரும் பாதிப்புக்குளாகி உள்ளனர். ஆக்கபூர்வமான கோரிக்கையை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள், முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.