இடமாற்றம் செய்யப்பட்ட சேலம் உழவர் சந்தை! எங்கு தெரியுமா?

இடமாற்றம் செய்யப்பட்ட சேலம் உழவர் சந்தை! எங்கு தெரியுமா?

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் 21 நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைகள், ஆலயங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. சில சந்தைகள் மருத்துவமனைகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசியமான இடங்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்பொழுது சேலம் ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டையில் இயங்கிவந்த உழவர் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பேருந்து நிலையம் அருகே இந்த உழவர் சந்தையில் இட மாற்றம் செய்துள்ளனர். இந்த சந்தையில் தினசரி 100 விவசாயிகள் கடை வைக்க கோட்டாட்சியர் அனுமதி அளித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube