ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்றில் ஹைதராபாத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு நோக்கி 20 சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் வந்துள்ளனர். அங்கு உயிருக்கு போராடிய நிலையில் காயமடைந்து கிடந்தவர்களுக்கு முதலுதவி கொடுத்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த அனைவரும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…
VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…
Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது…
Food Safety Department: திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை,…
Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…
VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…