நடிகை பிரியங்கா சோப்ரா இவர் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.சமீபத்தில் நடந்த நிகழ்ச்சில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த பாகிஸ்தான் பெண் ஒருவர் கேள்வி ஒன்றை கேட்டார்.
அப்பெண் கூறுகையில் , பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய இராணுவம் அழித்ததை வாழ்த்தியும் , இந்திய இராணுவத்திற்கு ஆதரவாக பேசியதை அப்பெண் சுட்டிகாட்டினர்.
உங்களையும் , உங்களது அனைத்து படத்தையும் ரசித்து வருகிறோம். யுனிசெப் நல்லேண்ண தூதரக இருக்கும் நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத போரை ஆதரிக்கலாமா? நீங்கள் செய்தது சரியா ? என அப்பெண் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா , எனக்கு பாகிஸ்தானில் அதிகமாக நண்பர்கள் உள்ளனர்.எனக்கு தேசபக்தி உள்ளது.நான் போரை தூண்டவில்லை. என்னை நேசித்து கொண்டு இருப்பவர்கள் மனம் காயப்பட்டு இருந்தால் நான் வருந்துகிறேன்.இங்கு நாம் அன்பு செலுத்தவே இருக்கிறோம் .இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு நன்றி என கூறினார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…