நீங்கள் செய்தது சரியா ? பாக் பெண் கேட்ட கேள்விக்கு பிரியங்கா அசத்தல் பதிலடி!

Published by
murugan

நடிகை பிரியங்கா சோப்ரா இவர் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.சமீபத்தில் நடந்த நிகழ்ச்சில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில்  பார்வையாளராக இருந்த பாகிஸ்தான் பெண் ஒருவர் கேள்வி ஒன்றை கேட்டார்.

அப்பெண் கூறுகையில் , பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய இராணுவம் அழித்ததை வாழ்த்தியும் , இந்திய இராணுவத்திற்கு ஆதரவாக பேசியதை அப்பெண் சுட்டிகாட்டினர்.

உங்களையும் , உங்களது அனைத்து படத்தையும் ரசித்து வருகிறோம். யுனிசெப் நல்லேண்ண தூதரக இருக்கும் நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத போரை ஆதரிக்கலாமா? நீங்கள் செய்தது சரியா ?  என அப்பெண் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா , எனக்கு பாகிஸ்தானில் அதிகமாக நண்பர்கள் உள்ளனர்.எனக்கு தேசபக்தி உள்ளது.நான் போரை தூண்டவில்லை. என்னை நேசித்து கொண்டு இருப்பவர்கள் மனம் காயப்பட்டு இருந்தால் நான் வருந்துகிறேன்.இங்கு நாம் அன்பு செலுத்தவே இருக்கிறோம் .இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு நன்றி என கூறினார்.

Published by
murugan

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

8 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

8 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

8 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

10 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

11 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

11 hours ago