இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பல சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் சிறப்புக்காட்சிகள் திரையிட அனுமதி இல்லை என அறிவித்திருந்தார். மேலும், அரசின் நிபந்தனைக்கு உட்படும் பட்சத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப சிக்கல் நிலவிய நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து பல இடங்களில் பிகில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிகில் சிறப்பு காட்சிகள் நள்ளிரவில் வெளியாவில்லை. இதனையடுத்து, அங்கு கூடியிருந்த விஜய் ரசிகர்கள், பொலிஸாரின் தடுப்புகளையும், சிசிடிவி கேமராக்களை உடைத்து, கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…