இன்றைய (12.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
kavitha

மேஷம் : எதிர்பாராத விஷயங்கள் நடைபெறும் .உத்யோகத்தில் இருப்பவர்கள் சுமூக சூழ்நிலை நிலவும்.மதிப்பும் மரியாதையும் உயரும் நாள்.கல்வியில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவீர்கள்.சுபகாரிய பேச்சுக்கள் கைக்கூடும்.பெண்களுக்கு உறவினர் மூலம் நன்மைகள் உண்டாகும்

ரிஷபம்: உறவினர் மற்றும் நண்பர்கள் வழியே நன்மை நடைபெறும் நாள்.குழந்தை பாக்கியம்  எதிர்நோக்கி காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்,குடும்பத்தில் அமைதி ஏற்படும்.ஆலய வழிபாடு ஆனந்தத்தைத் தரும்.

மிதுனம்: இறைவழிபாட்டால் இனியவைகளை பெறும் நாள்.உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி கிடைக்கும்.வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும்.வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களு -க்கு   பிடித்த வேலை  கட்டாயம் கிடைக்கும்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கடகம்: மனதிற்கு இனிய நாளாக இந்த நாள் அமையும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.புதிய முயற்சிகளில் லாபம் கிடைக்கும்.பயணங்கள் ஆதயத்தை தரும்.பிரிந்த குடும்ப உறவுகள் ஒன்று சேருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.சொத்து வாங்குவதில் லாபம் ஏற்படும்.மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செல்லுத்துவது நல்லது.

சிம்மம்: இன்று ஏற்றம் நிறைந்த நாள்.புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு லாபம் கிடைக்கும்.புதிய விஷயங்களை கற்று கொள்வதில் ஆர்வம் கொள்வீர்கள்.கணவன்-மனைவி இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.சுயத்தொழில் புரியும் பெண்களுக்கு லாபம் கிடைக்கும்.

கன்னி: மனநிம்மதியோடு பணிகளை மேற்கொள்ளும் நாள்.திருமண பேச்சுக்கள் முடிவாகலாம்.ஆடம்பரச்செலவுகளை தவிர்ப்பது நல்லது.சொத்துக்கள் வாங்குபது தொடர்பாக லாபம் ஏற்படும்.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.குடும்பத்தினரிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்: ஏற்றம் நிறைந்த நாள்.புதிய வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும்.ஆசை,ஆபர சேர்க்கை ஏற்படும்.எடுத்த காஅரியம் அனைத்தும் வெற்றி அடையும்,வாகனத்தில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.உத்தியோகத்தில் மகிழ்ச்சி நிலவும்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சகம்:உற் சாகமாக செயல்படும் நாள்.ஒரு சிலருக்கு திடீர் வரவு மகிழ்ச்சியைத் தரும்.மாணவார்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும்.தொழிலில் சுமுகமான சூழ்நிலை நிலவும்.வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றிக்கிடைக்கும். இன்று  பைரவரை வழிபாடுசெய்வது நல்லது.

தனுசு: அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள்.குடும்த்தினரிடையே வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.திருமணப் பேச்சுக்கள் முடிவாகலாம்.கணவன் மனைவி இடையே சுகமான சூழ்நிலை நிலவும்.சகோத,வழியில் ஆதாயம் கிடைக்கும்.

மகரம்: மனதால் நினைத்ததை சாதிக்கும் நாளாக அமையும்.உத்தியோகத்தில் மதிப்பும்,மரியாதையும் கூடும்.தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.சொத்துக்கள் வாங்குவதில் லாபம் கிடைக்கும்.சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.தக்க சமயத்தில் நண்பர்களிடம் இருந்து உதவிகள் வந்து சேரும்.மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்துவது நல்லது.

கும்பம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயபடும் நாள்.இனிய நாளாக இன்று அமையும்.சகோதர வழியில் நன்மை கிடைக்கும்.மாணவார்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.புதிதாக கற்று கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும்.திருமணப்பேச்சுக்கள் மும்முறமாக நடக்கும்.வெளிநாடுகளில் பணியுரியும் கும்பராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் நாள்

மீனம்: இன்றைய நாள் லாபகரமான நாள்.உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.தொழிலில் லாபம் கிடைக்கும்.மாணவர்கள் கல்வியில் விழிப்போடு செயல்படுவீர்கள்.சொத்துக்கள் வாங்குவது-விற்பது தொட்ர்பாக சற்று எச்சரிக்கை தேவை.குழந்தை பாக்கியம் உண்டு.வெளிநாட்டில் இருப்பவர்கள் தாயகம் திரும்பும் வாய்ப்பு உள்ளது.

 

 

 

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

5 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

16 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

21 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

21 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

21 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

21 hours ago