மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களாக வேளாண் சட்டங்களை விலக்க கூறி போராடி வருகின்றனர். கொரோனா காலங்களிலும் இவர்கள் போராடி கொண்டிருப்பதை பார்த்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ட்வீட் ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், வெளியே போக அஞ்சும் இந்த கொரோனா காலத்திலும் சாலைகளிலேயே ஆறு மாத வாழ்க்கையை வாழ்ந்த விவாசாயிகள் என்று விவசாயிகளின் போராட்டத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெரும் வரை போராட்டத்திலிருந்து திரும்பப்போவதில்லை என்று கர்ச்சிக்கும் விவசாயிகளுக்கு துணை நிற்போம் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…