வங்கி நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் முக்கிய ஆலோசனை.!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வங்கி நிர்வாகிகளுடன் சிறு குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நாளை வங்கி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனையில், சிறு குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.