ஏற்றத்துடன் நிறைவடைந்த இன்றைய பங்கு சந்தை.!

இந்திய பங்கு சந்தை வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் 162.94(+0.40%) புள்ளிகள் உயர்ந்து 40,707.31 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 40.85(+0.34%) புள்ளிகள் உயர்ந்து 11,937.65 புள்ளிகளாகவும் இன்றைய வணிகத்தை நிறைவு செய்துள்ளது.

author avatar
murugan