இன்றைய நாளின்(20.05.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

மேஷம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையாது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் வாக்குவாதம் செய்வீர்கள். பொறுப்புகள் அதிகரித்து இருப்பதால் செலவுகள் கூடுதலாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

ரிஷபம்: இன்று நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நீங்கள் உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி பெறலாம். உங்கள் துணையுடன் அன்பாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: இன்று நீங்கள் உங்களின் சுய வளர்ச்சிக்கு உங்களை தயார் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்துகொள்வதன் மூலம் நாளை சிறப்பாக்கலாம். இன்று பணவரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

கடகம்: இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். மேலும் பணியிடத்தில் முன்னேற்றம் கிட்டும். உங்கள் துணையிடம் அளவுக்கதிகமாக பேசவேண்டாம். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. தொண்டை வலி ஏற்படலாம்.

சிம்மம்: இன்று அனைத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்ல பலன்களை கொடுக்கும். நேர்மறையான எண்ணம் அவசியம். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பணவரவும் செலவும் இணைந்து ஏற்படும். முதுகு வலி ஏற்படலாம்.

கன்னி: இன்று திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் வேலைகளை மும்முரத்துடன் செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். தொண்டை பாதிப்பு ஏற்படும்.

துலாம்: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: இன்றைய நாள் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பாக பயணம் ஏற்படலாம். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு காணப்படும். நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. கால் வலி ஏற்படலாம்.

தனுசு: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமைய அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் சௌகரியமாக இருக்க இயலாது. உங்கள் துணையுடன் சிறிய விஷயத்திற்கு கூட அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். பணவரவு குறைந்த அளவு இருக்கும். பதட்டமாக இருப்பீர்கள்.

மகரம்: இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்: இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Recent Posts

டி20 அணியை அறிவித்த இர்பான் பதான் ..! கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…

34 mins ago

செட்டிநாடு ஸ்பெஷல்.! பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…

51 mins ago

விவிபேட் வழக்கு : உச்சநீதிமன்றத்தின் கேள்விகளும்… தேர்தல் ஆணையத்தின் விளக்கங்களும்…

VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…

60 mins ago

மங்காத்தா படத்தில் விஜய் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா?

Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது…

1 hour ago

டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை.!

Food Safety Department: திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை,…

1 hour ago

20 அடி உயரத்தில் இருந்து விழுந்த விஜயகாந்த்! வலியில் அவர் சொன்ன விஷயம்?

Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…

2 hours ago