இன்றைய நாள் (22.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

இன்றைய நாள் (22.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : பிரார்த்தனைகள் மேற்கொள்ளுங்கள்.அதன்மூலம் மனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அது உங்கள் மனதை சாந்தமாக வைத்திருக்க வேண்டும். 

ரிஷபம் : மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நேர்மைறையான எண்ணங்களுடன் காணப்படுவீர்கள். உங்களிடம் இருப்பதை கொண்டு மகிழ்வாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மிதுனம் : கவனமுடன் இருக்க வேண்டிய நாள். நடப்பவைகளை எளிதாக எடுத்து கொள்ளுங்கள். நேர்மறையான அணுகுமுறை தேவை.

கடகம் : எதிர்காலத்தை பற்றிய சிந்தனை இன்று இருக்கும். மிக முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

சிம்மம் : இன்று அதிக பலன்கள் கிடைக்கும் நாள். திட்டமிட்டு முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்களின் சிறிய முயற்சிகள் கூட நல்ல பலன்களை தரும்.

கன்னி : சற்று மன அழுத்தத்தம் ஏற்படும் நாள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மனதினை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். மன அழுத்தம் குறையும்.

துலாம் : வெளியிடங்களுக்கு செல்லும் சூழல் உண்டாகும். அது இன்றைய அவசிய தேவையாகவும் இருக்கலாம். அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

விருச்சிகம் : இன்று முன்னேற்றகரமான நாள். உங்களின் பரந்த மனப்பாண்மை இன்றைய நாளை எளிதாக்கும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

தனுசு : இன்று முன்னேற்றமுள்ள நாள். ஆர்வமும் உற்சாகமும் காணப்படும் நாள். இன்று செழிப்பான நாள்.

மகரம் : உங்களை நீங்களே உற்சாகமாக வைத்துகொள்ள வேண்டிய நாள். அதிகமாக சிந்திக்க வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்வதால் மன அழுத்தம் குறையும்.

கும்பம் : மன குழப்பங்கள் காணப்படும் நாள். பிரார்த்தனைகளில் கவனம் செலுத்துங்கள் அதன்மூலம் மனஆறுதல் கிடைக்கும்.

மீனம் : இன்று நீங்கள் நினைத்தவை  நடக்கும் அதிர்ஷ்டம் நிறைந்த நாள். நீங்கள் உற்சாகமாக இருப்பேர்கள் அது உங்கள் முகத்தில் தெரியும். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube