தாராவியில் 269 நாட்களுக்கு பிறகு கொரோனா இல்லாத நாள் இன்று

தாராவியில் 269 நாட்களுக்கு பிறகு கொரோனா இல்லாத நாள் இன்று

தாராவியில் ஏப்ரல் 1 க்கு பிறகு இன்று முதன் முதலாக ஒருவருக்கு கூட கொரோனா இல்லாத நாளாக அமைந்துள்ளது. தாராவியில் இதுவரை மொத்தம் 3,788 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் தற்பொழுது 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் 8 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்னர்.இதில் 3,464 கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

author avatar
Castro Murugan
Join our channel google news Youtube